சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டை இழந்து தடுமாற்றம் .
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.
தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் , மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே மயங்க் அகர்வால் ரன் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து கிறிஸ் கெயில் இறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் கே.எல்.ராகுல் ரன் அவுட் ஆனார்.
அடுத்து தீபக் ஹூடா களமிறங்கினர். நிதானமாக விலையாடிய கிறிஸ் கெயில் 10 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர். அடுத்து இறங்கிய நிக்கோலஸ் பூரன் வந்த வேகத்தில் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பின்னர் நிக்கோலஸ் பூரனும் 10 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியாக பஞ்சாப் அணி 26 ரன்னில் 5 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது. சென்னை அணியில் தீபக் சாஹர் 4 விக்கெட்டும் , ஜடேஜா 1 விக்கெட்டையும் பறித்தனர்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…