கொல்கத்தா அணியில் மேலும் இரண்டு வீரர்களுக்கு கொரோனா..!!

Published by
பால முருகன்

டிம் சீஃபர்டு மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசாந்த் கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுள்ளது.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனால் நடப்பாண் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் டிம் சீஃபர்டு மற்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசாந்த் கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதால் டிம் சீஃபர்ட் மற்ற வீரர்களுடன் தனது நாட்டுக்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்ததாக செய்யும் பரிசோதனை செய்வதில் நெகட்டிவ் வந்தால் மட்டும் தனது நாட்டிற்கு செல்ல ஏற்பாடுகள் நடத்தப்படும் என்றும் அதுவரை அவருக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து கொடுக்க படும் என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொல்கத்தா அணி வீரர்களான சந்தீப் வாரியார், மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இரண்டு பெரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

22 minutes ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

1 hour ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

2 hours ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

15 hours ago