அரைசதம் அடிக்க விடாமல் அணைகட்டிய பும்ரா-சஹால்..! உலககோப்பை சுவாரஸ்யம்

Published by
kavitha

உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.
இன்று இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.பவுலிங் செய்த இந்திய அணி தனது கட்டுக்கோப்பான பில்டிங்கால் ரன்களை கட்டுப்படுத்தி உள்ளது.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான பும்ரா,சஹால் ,குல்தீப்,புவனேஷ் இவர்களின் நேர்த்தியான பந்து வீச்சு தென்னாப்பிரிக்கா அணி வீரர்களை அரை சதம் கூட அடிக்கவிடாமல் தடுத்து உள்ளனர்.அந்த அணியின் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் மட்டும் 42 ரன்கள் எடுத்தார்.
தங்களது பந்து வீச்சில் மூலம் பதம் பார்த்த பும்ரா 10 ஓவரில்  35ரன்களை கொடுத்து   3விக்கெட் எடுத்தார் , சஹால் 10 ஓவரில் 51 ரன்களை கொடுத்து 4விக்கெட் எடுத்தார், புவனேஷ்வர குமார் 10 ஓவரில் 44 ரன்களை கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.
இந்திய அணியின் பந்து வீச்சு முன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை திணற தான் வைத்துள்ளது.
 

Published by
kavitha

Recent Posts

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

2 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

3 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

3 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

4 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

5 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

5 hours ago