நான் இந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் எனக்கு பாகுபாடு காட்டியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்களில் ஒருவராகிய சோயிப் அக்தர் கூறியிருந்தார் அவர் கூறிய அனைத்தும் உண்மைதான் என்று பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா பகீரங்கமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் நான் இந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் எனக்கு பாகுபாடு காட்டியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்களில் ஒருவராகிய சோயிப் அக்தர் கூறியிருந்தார் அவர் கூறிய அனைத்தும் உண்மைதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரராக இருந்த சமயத்தில் நான் இந்துவாக இருப்பதால் என்னிடமும் யாரும் பேசவில்லை ஏன் பேசக்கூட மறுத்து விட்டனர்.என்னிடமும் பாகுபாடுகள் காட்டப்பட்டது.என்னிடம் பேச மறுத்த வீரர்களின் பெயர்களை அப்போது வெளியிட எனக்கு தைரியமில்லை ஆனால் இப்போது தைரியம் இருக்கிறது என்று வேதனையோடு தெரிவித்தார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…