நடப்பு உலகக்கோப்பை இங்கிலாந்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் பத்து அணிகள் விளையாடி வருகிறது.இந்த தொடரில் இந்திய அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.
அவர்களுக்கு பதிலடியை தனது ஆட்டத்தின் மூலமாக தோனி கொடுப்பது வழக்கம். இந்நிலையில் உலகக்கோப்பைக்கு முன்னாள் தோனி ஓய்வை பெறுவார் என தகவல் வெளியானது.அப்போது பலர் தோனி ஓய்வை அறிவிப்பது நல்லது என கருத்து தெரிவித்தனர்.
உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் தோனியின் அனுபவம் முக்கியம் என பல முன்னாள் வீரர்கள் கூறினார்.ஆனால் உலகக்கோப்பை தொடங்கியதில் இருந்து தோனி மீது மோசமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை போட்டியோடு தோனி ஓய்வு பெற உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டு உள்ளது.ஆனால் தோனி தரப்பில் இருந்து எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…