உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு ! பிடிஐ நிறுவனம் தகவல் !

Published by
murugan

நடப்பு உலகக்கோப்பை இங்கிலாந்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் பத்து அணிகள் விளையாடி வருகிறது.இந்த தொடரில் இந்திய அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.

 இந்திய அணி கிரிக்கெட்டில் எந்த தொடரில் விளையாடினாலும் கண்டிப்பாக  அந்த போட்டியில் தோனியின் பெயர் அடிபட்டு கொண்டுதான் இருக்கும் காரணம் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் , மோசமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும்  நெட்டிசன்கள் தோனி பற்றி அதிகமான விமர்சனங்களை செய்து வருவார்கள்.

அவர்களுக்கு பதிலடியை தனது ஆட்டத்தின் மூலமாக  தோனி கொடுப்பது வழக்கம். இந்நிலையில் உலகக்கோப்பைக்கு முன்னாள் தோனி ஓய்வை பெறுவார் என தகவல் வெளியானது.அப்போது பலர் தோனி ஓய்வை அறிவிப்பது நல்லது என கருத்து தெரிவித்தனர்.

உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் தோனியின் அனுபவம் முக்கியம் என பல முன்னாள் வீரர்கள் கூறினார்.ஆனால் உலகக்கோப்பை தொடங்கியதில் இருந்து தோனி மீது மோசமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை போட்டியோடு தோனி ஓய்வு பெற உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டு உள்ளது.ஆனால் தோனி தரப்பில் இருந்து எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை

 

Published by
murugan
Tags: cwc19Dhoni

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

14 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

14 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

15 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

16 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

16 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

17 hours ago