நடப்பு உலகக்கோப்பை இங்கிலாந்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் பத்து அணிகள் விளையாடி வருகிறது.இந்த தொடரில் இந்திய அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.
அவர்களுக்கு பதிலடியை தனது ஆட்டத்தின் மூலமாக தோனி கொடுப்பது வழக்கம். இந்நிலையில் உலகக்கோப்பைக்கு முன்னாள் தோனி ஓய்வை பெறுவார் என தகவல் வெளியானது.அப்போது பலர் தோனி ஓய்வை அறிவிப்பது நல்லது என கருத்து தெரிவித்தனர்.
உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் தோனியின் அனுபவம் முக்கியம் என பல முன்னாள் வீரர்கள் கூறினார்.ஆனால் உலகக்கோப்பை தொடங்கியதில் இருந்து தோனி மீது மோசமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை போட்டியோடு தோனி ஓய்வு பெற உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டு உள்ளது.ஆனால் தோனி தரப்பில் இருந்து எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…