டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை அடித்தவர் யார் தெரியுமா.? லிஸ்டில் இணைந்த ஆண்ட்ரே ரஸ்ஸல்.!!

Published by
பால முருகன்

டி20 கிரிக்கெட் போட்டிகள் என்றால் போட்டி நடைபெறும் மைதானங்களில் சிக்ஸர் மழைகள் தான் பொழியும் என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், ஐபிஎல் போட்டிக்களில் பல  சிக்ஸர்களை வீரர்கள் விளாசுவார்கள். அப்படி இதுவரை டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை அடித்தவர்களின் பட்டியலில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

நேற்று (வியாழன்)  அன்று நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக இரண்டு சிக்ஸர்களை அடித்ததன் மூலம், ஆண்ட்ரே ரஸ்ஸல் தனது சிக்ஸர்களின் எண்ணிக்கையை 600 ஆக உயர்த்தி, டி-20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக  சிக்ஸர்களை அடித்த மூன்றாவது வீரர் ஆனார்.

டி 20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 1,056 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில  812 சிக்ஸர்களுடன் கீரன் பொல்லார்ட்  உள்ளார். அவரை தொடர்ந்து 600 சிக்ஸர்களுடன் ஆண்ட்ரே ரஸ்ஸல்  மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

3 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

3 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago