இந்த சீசனை ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். உதாரணமாக சென்னைக்கு எதிரான போட்டியில் 74 ரன்களும் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 85 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சனிற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகள் எழுந்து வருகிறது.
பல கிரிக்கெட் வீரர்கள் சஞ்சு சாம்சன் அடுத்த தோனி என்று புகழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில் கேப்டன் தோனியை போல் எந்த வீரரும் விளையாட முடியாது. அவரைப்போல் விளையாடும் முயற்சி செய்வதே தேவையில்லாத ஒரு விஷயம் தான் மேலும் என்னை கேப்டன் தோனியுடன் ஒப்பிட்டுக் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை.
தோனியை போன்று நான் விளையாடியதாக ஒருபோதும் நினைத்ததில்லை . கேப்டன் தோனி மிகவும் சிறந்த கிரிக்கெட் வீரர் மிகவும் சிறந்த கேப்டன் நான் என்னுடைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடி வருவதாக நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சர்வேதச மைதானத்தில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…