இந்த சீசனை ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். உதாரணமாக சென்னைக்கு எதிரான போட்டியில் 74 ரன்களும் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 85 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சனிற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகள் எழுந்து வருகிறது.
பல கிரிக்கெட் வீரர்கள் சஞ்சு சாம்சன் அடுத்த தோனி என்று புகழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில் கேப்டன் தோனியை போல் எந்த வீரரும் விளையாட முடியாது. அவரைப்போல் விளையாடும் முயற்சி செய்வதே தேவையில்லாத ஒரு விஷயம் தான் மேலும் என்னை கேப்டன் தோனியுடன் ஒப்பிட்டுக் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை.
தோனியை போன்று நான் விளையாடியதாக ஒருபோதும் நினைத்ததில்லை . கேப்டன் தோனி மிகவும் சிறந்த கிரிக்கெட் வீரர் மிகவும் சிறந்த கேப்டன் நான் என்னுடைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடி வருவதாக நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சர்வேதச மைதானத்தில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…