கங்குலியிடம் தோனி கேப்டன்சியை பொறுப்பை ஏற்க வற்புறுத்தினார்
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.மேலும் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது போட்டி என்று ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்பொழுது கிரிக்கெட் வாரிய சங்க தலைவருமான கங்குலி சமீபத்தில் அளித்த பேட்டியில் சுவாரசியமான தகவலை கூறியுள்ளார், அவர் கூறியது, கடந்த 2008ம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோனி என்னிடம் வந்து நீங்கள் கேப்டன்ஷி ஏற்றுக்கொள்ளுங்கள் என டோனி கூறியுள்ளார் அதற்கு கங்குலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் ஆனாலும், தோனி இடைவிடாமல் கங்குலியை கேப்டன்சியை பொறுப்பை ஏற்க வற்புறுத்தினார். அதன் பிறகு கடைசி விக்கெட் விழ இருந்த நிலையில் தோனி மீண்டுக் கேட்டுக் கொண்டதை அடுத்து கங்குலி கேப்டனாக செயல்பட ஒப்புக் கொண்டார். சில ஓவர்களுக்கு மட்டுமே அவர் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…