முதல் முறையாக 10 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி.!!

Published by
பால முருகன்

நேற்று நடந்த ஐபிஎல் 2023 இன் குவாலிஃபையர் 1 – இல் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 172 ரன்கள் அடித்தது.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியை குஜராத் அணி மொத்தமாக 157 ரன்களுக்குள் தனது அணைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம்  குஜராத் ஒரு ஆட்டத்தில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் இழந்த இந்த சீசனில் எந்த போட்டியிலும்  இல்லை.

நேற்று போட்டியின் இறுதி ஓவரை எதிர்கொள்வதற்குள் குஜராத் அணி 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன் காரணமாகவே அவர்களின் தோல்வி உறுதியானது, ஆனால் இறுதிப் பந்தில் தீபக் சாஹரின் அற்புதமான ரன்னிங்-கேட்ச் ஆட்டத்தின் இறுதிப் பந்து வீச்சில் குஜராத் அணி அவர்களின் இறுதி விக்கெட்டை இழந்தது.

எனவே, இதன் மூலம் அந்த அணி களத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த முதல் நிகழ்வாக இது அமைந்தது. மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

59 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

1 hour ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago