சச்சினை விட டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் சிறப்பாக விளையாடினார் என்று ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பிடிக்காத மக்கள் யாரும் இருக்கமாட்டார்கள், சச்சின் டெண்டுல்கர் தான் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 51 சதங்கள் குவித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்
சச்சின் மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்கள் அடித்துள்ளார். மேலும் சச்சின் கடந்த 2012 ஆம் ஆண்டில் வங்காளதேசத் அணிக்கு எதிரான போட்டியில் 114 ரன்கள் குவித்த போது சர்வதேச போட்டிகளில் சதம் அடித்தவர் எனும் சாதனை படைத்தார்.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி அதிக ரன்களை அடித்து கொடுப்பார், மேலும் டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கருக்கும் ராகுல் டிராவிட்டிற்க்கும் பெரிய போட்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஷ் ராஜா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சச்சினை விட ராகுல் டிராவிட் சில நேரங்களில் மிகப்பெரிய பேட்ஸ்மேனாக இருந்திருக்கிறார்,
ராகுல் டிராவிட் மிகவும் ஒரு சிறந்த ஒரு கிரிக்கெட் வீரர். மேலும் சச்சினை போன்று இயற்கையாக விளையாடும் திறமை ராகுல் டிராவிட்டுக்கு கிடையாது. ஆனால் அர்ப்பணிப்பு , மேலும் அவர் கடுமையான உழைப்பு போன்றவற்றின் மூலம் சிறந்த வீரராக மாறியிருக்கிறார்,என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஷ் ராஜா கூறியுள்ளார்.
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…