கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் ஜிம்பாப்வே அணி பலம் வாய்ந்த அணியாக வலம் வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக ஜிம்பாப்வே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.இதற்கு காரணம் அரசியல் தலையிடு என பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்நாடு அரசு கலைத்தது. கிரிக்கெட் தொடர்களை நிர்வகிக்க இடைக்கால கமிட்டியை தேர்வு செய்து உள்ளது.இது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் லண்டனில் நடந்த கூட்டத்தில் விவாதம் நடத்தியது.
கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையிட்டை ஏற்றுகொள்ள முடியாது என்பதால் ஜிம்பாப்வே அணிக்கு இடைக்கால தடை ஐசிசி விதித்து உள்ளது.இந்த தடையால் ஜிம்பாப்வே அணிக்கு வழங்கப்பட்டு வந்த நிதி நிறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் ஐசிசி நடத்தும் எந்த விதமான போட்டியிலும் ஜிம்பாப்வே அணி கலந்து கொள்ள முடியாது என ஐசிசி தலைவர் ஷஷாங் மனோகர் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…