இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி கடந்த 05-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இன்று கடைசிநாள் ஆட்டத்தில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதனால், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் பங்களிப்பு இரண்டாவது இன்னிங்சில் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.
காரணம் இந்திய அணியின் சுப்மான் கில், ரஹானே, பண்ட் என 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் ஆண்டர்சன் வீசிய 11 ஓவரில் 4 ஓவரை மெய்டன் செய்து வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். இதனால், இங்கிலாந்து அணி வெற்றிபெற ஆண்டர்சன் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…