INDvENG: பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறுமா இந்தியா??

Published by
Surya

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆம் டெஸ்ட் போட்டி, இன்று அஹமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் பகல் – இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்தது. டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி, இன்று அஹமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் பகல் – இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க இந்த டெஸ்ட் போட்டி முக்கியமானதாக கருதப்படுவதால், இரு அணிகளும் தீவிரமாக பயிர்ச்சி பெற்று வருகிறது. இந்த புதிய சர்தார் பட்டேல் கொண்டுள்ளது. இது புதிய மைதானம் என்பதால், பிட்ச் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. மேலும், இந்த பகல் – இரவு டெஸ்ட் போட்டியை விளையாட இந்திய அணி சற்று தயக்கம் காட்டுகிறது.

முதல் பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆனால் இரண்டாவது ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. கடந்த டிசம்பர் மாதம், ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் இந்திய அணி, 21.2 ஓவர்களில் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதல்வியை சந்தித்தது.

அதேபோல இங்கிலாந்து அணி, இதுவரை 3 பகல்-இரவு டெஸ்டில் விளையாடியது. அதில் ஒரு போட்டியில் வெற்றியும், மற்ற இடந்து போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. மேலும், 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில், இந்த போட்டிக்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Published by
Surya

Recent Posts

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

21 minutes ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

42 minutes ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

50 minutes ago

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

1 hour ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

1 hour ago

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

2 hours ago