நாளை பகலிரவு ஆட்டமாக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. முதல் டெஸ்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அணி விராட் கோலி (கேப்டன்), பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, விஹாரி, அஸ்வின், சஹா(விக்கெட் கீப்பர்), உமேஷ் யாதவ், ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில், ரிஷப் பந்த், கே.எல் ராகுல் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்த முறை விக்கெட் கீப்பர் வாய்ப்பு ரிஷப் பந்த்திற்கு பதிலாக சஹாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் நடைபெற்ற ஒருநாள், டி20 தொடா்களில் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கிலும், இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…