இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் 2 போட்டிகள் முடிந்த நிலையில், இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சமனில் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3, 4-வது டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், சுப்மான் கில், சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஹார்டிக் பாண்ட்யா, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஆர் அஸ்வின் , குல்தீப் யாதவ், ஆக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…