நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி டி20 போட்டி தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.தொடரை முழுவதுமாக வென்று நியூசிலாந்தை வாரிசுருட்டி மடித்தது.
இந்நிலையில் ஹாமில்டனில் இன்று இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய பேட்டிங்க் செய்ய உள்ளது.
இந்திய அணியில் எப்பொழுதும் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் -தவான் ஜோடி களமிரங்கும் ஆஸி., தொடரின் போது தவானுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நியூசிலாந்து எதிரான டி20 தொடரி போது ரோகித்துக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக நியூ.,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அணியின் தொடக்க ஆட்டக்காரர் இல்லாத சமயத்தில் அணி திரணால் இருக்க கேப்டன் விராட் அன்மைக்காலமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது.அதே போல் இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரர்களாக அறிமுக போட்டியிலேயே மயங்க் அகர்வால் – பிரித்வி ஷா களமிறங்குகின்றனர்.
மேலும் டி20 போட்டியில் தொடர் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணிக்கு பொறுப்பேற்று அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் பதவி விலகினார்.இதனால் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லேதம் செயல்படுகிறார்.
இந்திய அணி வீரர்கள்: அகர்வால், ஷா, கோலி, ஷ்ரேயஸ் அய்யர், ராகுல், கேதார் ஜாதவ்,குல்தீப் யாதவ், மொகமட் ஷமி, ஜடேஜா, ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா.
நியூஸிலாந்து அணி: டாம் லேதம் (கேப்டன்), மார்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளண்டெல், ராஸ் டெய்லர், ஹாமிஷ் பென்னட்,நீஷம், கிராண்ட் ஹோம், சாண்ட்னர், சோதி, டிம் சவுத்தி,
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…