ரோகித்-தவான் இல்லை..அப்போ யாரூ..? கேள்வி முதல் கேப்டன் பதவில் இருந்து விலகிய வில்லியம்சன் வரை

Published by
Kaliraj
  • தொடக்க வீரர்களாக இந்திய அணியில் மயங்க் அகர்வால் பிரித்விஷா களமிரங்க உள்ளனர்.
  • நியூசிலாந்து கேப்டனாக  டாம் லதம் அணியை வழிநடத்துகிறார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி டி20 போட்டி தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.தொடரை முழுவதுமாக வென்று நியூசிலாந்தை வாரிசுருட்டி மடித்தது.

இந்நிலையில் ஹாமில்டனில் இன்று  இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய பேட்டிங்க் செய்ய உள்ளது.

இந்திய அணியில் எப்பொழுதும் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் -தவான் ஜோடி களமிரங்கும் ஆஸி., தொடரின் போது தவானுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நியூசிலாந்து எதிரான டி20 தொடரி  போது ரோகித்துக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக நியூ.,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அணியின் தொடக்க ஆட்டக்காரர் இல்லாத சமயத்தில் அணி திரணால் இருக்க கேப்டன் விராட் அன்மைக்காலமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது.அதே போல் இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரர்களாக அறிமுக போட்டியிலேயே மயங்க் அகர்வால் – பிரித்வி ஷா களமிறங்குகின்றனர்.

மேலும் டி20 போட்டியில் தொடர் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணிக்கு பொறுப்பேற்று அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் பதவி விலகினார்.இதனால் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லேதம் செயல்படுகிறார்.

இந்திய அணி வீரர்கள்: அகர்வால், ஷா, கோலி, ஷ்ரேயஸ் அய்யர், ராகுல், கேதார் ஜாதவ்,குல்தீப் யாதவ், மொகமட் ஷமி, ஜடேஜா, ஷர்துல் தாக்குர்,  ஜஸ்பிரித் பும்ரா.

நியூஸிலாந்து அணி: டாம் லேதம் (கேப்டன்), மார்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளண்டெல், ராஸ் டெய்லர், ஹாமிஷ் பென்னட்,நீஷம், கிராண்ட் ஹோம், சாண்ட்னர், சோதி, டிம் சவுத்தி, 

Recent Posts

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

30 minutes ago

‘ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது’- தவெக விஜய் இரங்கல்.!

சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…

1 hour ago

போதைப்பொருள் வழக்கு: ‘நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்’ – உயர் நீதிமன்றம்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…

2 hours ago

ஜூலை 18-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.!

சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…

2 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் இதுவரை நடந்தது என்ன.?

கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…

2 hours ago

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

3 hours ago