நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி முதலில் 20 ஒருவர் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படிமுதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தனதுது வெற்றிக்கணக்கை தொடங்கி உள்ளது.அவ்வாறு 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இன்று 2வது -டி20 போட்டியானது ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல், கேப்டன் கோலி ஆகியோர் நல்ல பேட்டிங் ஃபார்மில் உள்ளனர். அதே போல் பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ராவின் பந்துவீச்சு எதிரணிக்கு கடும் தலைவலியை கொடுக்கும் என்று கிரிக்கெட் விமர்கர்கள் தெரிவிக்கின்றனர்.
மறுபக்கத்தில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த விரக்தியில் இருக்கும் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற மும்முறம் காண்பிக்கும் அந்த அணியில் காலின் முன்ரோ, கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் ரன்களை குவிக்க தவற மாட்டார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் முதல் போட்டியை போல் வெற்றியைத் தொடருமா..?இன்று நாட்டிற்கு சிறப்பான நாள் ஆகையால் அணி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…