ipl tree [Image source : file image ]
கோடை காலம் தொடங்கிவிட்ட காரணத்தால் புவி வெப்பமயமாதல் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் -2023க்கான தனித்துவமான அணுகுமுறையைக் கொண்டு வந்துள்ளது. அது என்னவென்றால், 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் பிளேஆஃப் போட்டிகளின் போது இதில் விளையாடும் அணிகளில் ஒவ்வொரு டாட் பந்திற்கும் 500 மரங்களை நட பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்த முயற்சி பூமியை பசுமையான, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான கிரகமாக மாற்ற உதவும். அந்த வகையில், நேற்று செவ்வாய்கிழமை, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான குவாலிபையர் 1-ல் இருந்து இந்த மரங்களை நடுவது தொடங்கப்பட்டது.
நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதிய போட்டியில் மொத்தம் 84 டாட் பால்கள் போடப்பட்டுள்ளது. எனவே, இரண்டு அணிகளுக்கும் மொத்தமாக 42,000 மரக்கன்றுகளைப் பெற்றது. இதனை நடவும் செய்து வருகின்றார்கள்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…