ஐபிஎல் தொடரின் இரண்டாம் நாளான இன்று, டெல்லி அணியும் பஞ்சாப் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி, துபாயில் நடைபெறவுள்ளது.
உலகளவில் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா அதிகளவில் பரவி வரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கியது. அதன்படி முதல் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதியது.
அபுதாபியில் நடைபெற்ற அந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தநிலையில் இரண்டாம் போட்டியான இன்று, டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி, துபாயில் உள்ள துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் ரஹானே இடம்பெற வாய்ப்புகள் கம்மி என டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி அணி, ஒரு தொடரில் கூட இறுதிசுற்று வரை வராத நிலையில், இந்தாண்டு சிறப்பாக விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…