மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரின் 15வது சீசனின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். மும்பை அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மா, இஷன் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா குல்தீப் யாதவ் வீசிய பந்தில் ரோவ்மேன் பவலிடம் கேட்ச் கொடுத்து 41 ஒரு ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அன்மோல்பிரீத் சிங் 8, கீரன் பொல்லார்ட் 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய திலக் வர்மா 15 பந்தில் 3 பவுண்டரிகள் என மொத்தம் 22 ரன்கள் விளாசி வெளியேறினார்.
ஆட்டம் தொடங்கத்திலே இருந்து சிறப்பாக விளையாடிய இஷன் கிஷன் அரைசதம் விளாசி 81* ரன்கள் குவித்தார். அதில், 11 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசினர். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியில் குல்தீப் யாதவ் 3, கலீல் அகமது 2 விக்கெட்டும் எடுத்தனர்.
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…