ரோஹித் சர்மாவிற்கு பந்து வீசுவது மிகவும் கடினம்- லாக்கி பெர்குசன்.!

Published by
பால முருகன்

நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் பௌலர் லாக்கி பெர்குசன் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை பற்றி கூறியுள்ளார்.

நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் பௌலர் லாக்கி பெர்குசன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் மிகப்பெரிய ரசிகன் என்றும் மேலும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பந்து வீசுவது மிகவும் கடினமான செயல் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் மேலும் கூறிய பௌலர் லாக்கி இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மிகவும் சிறந்த ஒரு வீரர் அவர் ஒரு அபூர்வமான பேட்ஸ்மேன் என்றும் அவருக்கு நான் பௌலிங் செய்யும் பொழுது மிகவும் கடினத்தை உணர்ந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரோஹித் சர்மாவை முதலிலேயே அவுட் ஆக்கவில்லை என்றால் பிறகு வீழ்த்துவது அனைவருக்கும் மிகவும் கடினம் என்றும், மேலும் ரோஹித் சர்மா உலக தரத்திலும் ஒரு சிறந்த வீரர், அதைபோல் கேப்டன்ஷியிலும் அவர் ஒரு சிறந்த கேப்டன் அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களை புரிந்து கொண்டு அணியை வழிநடத்துவார் என்றும் லாக்கி பெர்குசன் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

2 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

2 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

3 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

4 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

4 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

6 hours ago