உலகக்கோப்பையில் கடைசி 6 சதங்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியல் !

Published by
murugan

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி எட்டு போட்டிகளில் விளையாடி அதில் ஏழு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு இந்திய அணி தகுதியை பெற்று உள்ளது. வருகின்ற 06-ம் தேதி இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தை  இலங்கை அணியுடன் மோத உள்ளது.

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் மட்டுமே புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளது.இந்நிலையில் உலகக்கோப்பையில் கடைசி ஆறு சத்தங்களை அடித்த வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதில் ஐந்து சதங்கள் நடப்பு உலகக்கோப்பையில் அடித்தது.ஒரு சதம் கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் அடித்தது.நடப்பு உலகக்கோப்பையில் அடித்த ஐந்து சத்தத்தில் நான்கு சத்தை ரோஹித் அடித்து உள்ளார். ஒரு சதத்தை தவான் அடித்து உள்ளார்.

இந்த பட்டியலில் அதிக சதத்தை ரோஹித் சர்மாவே  அடித்து உள்ளார்.

ரோஹித் Vs பங்களாதேஷ்  (2019)
ரோஹித் vs இங்கிலாந்து  (2019)
ரோஹித் Vs பாகிஸ்தான்  (2019)
Dhawan Vs ஆஸ்திரேலியா  (2019)
ரோஹித் vs தென்னாப்பிரிக்கா(2019)
ரோஹித் Vs பங்களாதேஷ் (2015)

Published by
murugan

Recent Posts

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

29 minutes ago

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…

46 minutes ago

உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!

டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…

1 hour ago

அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!

தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…

2 hours ago

“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!

வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…

2 hours ago

மடப்புரம் காவலாளி விவகாரம்: தவெக போராட்டம் 6ஆம் தேதிக்கு மாற்றம்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

3 hours ago