LSGvsCSK: டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு.!!

Published by
Muthu Kumar

ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs CSK போட்டியில் டாஸ் வென்ற சென்னை லக்னோ அணி முதலில் பேட்டிங் பவுலிங் தேர்வு.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் லக்னோவின் ஏகனா ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன.

இந்நிலையில், இன்றயை போட்டியில் டாஸ் வென்ற சென்னை  அணி முதலில்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் படி முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்கிறது.  

இன்று விளையாடும் வீரர்கள் :

சென்னை 

டி கான்வே, ஆர் கெய்க்வாட், ஏ ரஹானே, எம் அலி, எஸ் துபே, ஆர் ஜடேஜா, எம்எஸ் தோனி , டி சாஹர், டி தேஷ்பாண்டே, எம் பத்திரனா, எம் தீக்ஷனா

லக்னோ 

கே மேயர்ஸ், எம் வோஹ்ரா, கே ஷர்மா, என் பூரன், எம் ஸ்டோனிஸ், கே பாண்டியா , ஏ படோனி, ஆர் பிஷ்னோய், கே கௌதம், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான்

மேலும், இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய இரு அணிகளும் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி 3-வது இடத்திலும், சென்னை அணி 4-வது இடத்திலும் நீடிக்கின்றன. ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Published by
Muthu Kumar

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

12 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

13 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

14 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

15 hours ago