WTC25இல் இந்தியா-பாக் டெஸ்ட் தொடர் இல்லை… ஐசிசிக்கு ஆகாஷ் சோப்ரா கேள்வி.!

Published by
Muthu Kumar

ஐசிசி நிகழ்வான WTC தொடரில் இந்தியா-பாக் தொடர் இல்லாதது குறித்து ஆகாஷ் சோப்ராகேள்வி.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 க்கான போட்டி அட்டவணையில், இந்தியா- பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் இடம்பெறாதது குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனனையாளரூமான ஆகாஷ் சோப்ரா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கேள்வியெழுப்பியுள்ளார். WTC தொடர் ஐசிசியின் நிகழ்வுதானே அல்லது இருதரப்பு டெஸ்ட் தொடர் போட்டியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான போட்டித்தொடர் மூன்றாவது WTC பட்டத்திற்காக நடத்தப்படும் டெஸ்ட் உலகக்கோப்பை தொடராகும். இதற்கான ஒவ்வொரு அணிகளின் ஹோம் மற்றும் அவே டெஸ்ட் தொடர்களுக்கான பட்டியல் வெளியானது. இதில் மூன்றாவது WTC மேஸ் க்கான போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே டெஸ்ட் தொடர் ஏதும் இல்லை.

WTC2023-25 [Image-Twittr/@ICC]

இது குறித்து கூறிய ஆகாஷ் சோப்ரா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் WTC கோப்பைக்கான தொடர்களில் மோதவில்லை என்றால் அது எப்படி ஐசிசி நிகழ்வாகும், அது இரு தரப்பு டெஸ்ட் போட்டி தொடர் என்று சர்வ்தேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

WTC தொடர்களில் ஒரு அணி அனைத்து அணிகளுடனும் விளையாட முடியாது என்றாலும் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா-பாக் டெஸ்ட் தொடர் ஏதும் நடத்தப்படவில்லை, தற்போது அடுத்த இரண்டு ஆண்டுக்கான டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா-பாக் போட்டி இல்லாததது முறையல்ல. இந்தியா, பாகிஸ்தான் இடையே பொது மைதானங்களிலாவது டெஸ்ட் தொடரை நடத்தியிருக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

40 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

54 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago