கடந்த 5 போட்டிகளில் எங்களது பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
நேற்று ஐபிஎல் தொடரின் 18 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.5 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6 வது இடத்திற்கு சென்றது.
இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய சஞ்சு சாம்சன் பேசியது ” கடந்த 5 போட்டிகளில் எங்களது பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள், அவர்களை நான் கேப்டன் செய்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி கிரிஸ் மோரிஸ் விளையாட்டை விரும்புவதை அவர் கண்ணில் பார்க்கலாம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நான் இன்று விளையாடியதாக உணர்கிறேன். இப்படி சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடுவதை நான் கடந்த சீசன் ஐபிஎல் தொடரில் கற்றுக்கொண்டேன் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து வெற்றிபேறவில்லை என்றால் மோசமாக உணர்வீர்கள்” என்றும் கூறியுள்ளார்.
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…