பாகிஸ்தான் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் ஆகியோர் வருகின்ற 26-ம் தேதி நடைபெறும் நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று தெரிவித்தது.
கடந்த வாரம் குயின்ஸ்டவுனில் நடந்த பயிற்சி போது இமாம் தனது இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. பின்னர், ஒரு நாள் கழித்து பாபர் தனது வலது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது என்று கூறினார். பாகிஸ்தான் அணியின் மருத்துவ ஊழியர்கள் இவர்களின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பதால் இருவரும் இன்னும் வலைகளுக்குத் திரும்பவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் அவர்கள் பங்கேற்பது குறித்த பின்னர் , அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. பாபர் இல்லாத நிலையில், முதல் டெஸ்டில் முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பார் என கூறப்படுகிறது. நாளை மூன்றாவது டி20 போட்டி நடைபெறவுள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…