வித்தியாசமாக அரைசதம் கொண்டாடிய ப்ரித்வி ஷா… வைரலாகும் புகைப்படம்.!

Published by
Muthu Kumar

நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிவீரர் ப்ரித்வி ஷா, அரைசதம் அடித்து அதனை வித்யாசமான முறையில் கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதின. இதில் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த டெல்லி அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது.

தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 54 ரன்கள் குவித்தார், அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் அடித்த முதல் சிக்ஸரும் இதில் அடங்கும். ப்ரித்வி ஷா தனது 2023 ஐபிஎல் தொடரின்  முதல் அரைசதத்தை அடித்த பின்பு, டிரஸ்ஸிங் ரூமை நோக்கி ஒரு சைகை காண்பித்தவாறு கொண்டாடினார்.

ப்ரித்வி ஷா, தனது இரு கைவிரல்களையும் சேர்த்து வைத்தவாறு டிரஸ்ஸிங் ரூமை நோக்கி ஏதோ சைகை கூறினார். அது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.<


Prithvi Shaw/p>

Published by
Muthu Kumar

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago