ஐபிஎல் 2024 : பந்து வீச்சில் மிரட்டிய ராஜஸ்தான்… சீட்டு கட்டுபோல சரிந்த பஞ்சாப்..!

Published by
murugan

ஐபிஎல் 2024:  பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற  ராஜஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக  அதர்வா டைடே,  ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.

பஞ்ச பணிஅணிக்கு இன்றைய போட்டியில் சிறப்பாக அமையவில்லை, காரணம் தொடக்க வீரர்கள் இருவருமே தலா 15 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் 10 ரன்களிலும், கேப்டன் சாம் கரன் 6 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட் இழந்தன. இதனால் பஞ்சாப் அணி 70 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இருப்பினும் மத்தியில் இறங்கிய ஜிதேஷ் சர்மா 29 ரன்கள் எடுக்க கடைசியில் இறங்கிய  அசுதோஷ் சர்மா 16 பந்தில் 31 ரன்கள் எடுக்க இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் கேசவ் மகாராஜ், அவேஷ் கான் தலா  2 விக்கெட்டையும்,  யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், குல்தீப் சென் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

41 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

3 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago