ரோஹித் சர்மா: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா அணியும், அயர்லாந்த் அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. மேலும், இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 52 ரன்கள் எடுத்து அசத்தி இருப்பார்.
இதன் மூலம் அவர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். அது என்னவென்றால் சர்வேதச டி20 போட்டிகளில் எடுத்தவர்கள் 2-வதாக இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமை (4023 ரன்கள்) பின்னுக்கு தள்ளி, பட்டியலில் தற்போது ரோஹித் சர்மா (4026 ரன்கள்)2ம் இடத்தில் இருந்து வருகிறார். மேலும், இந்த போட்டியில் அவர் 3 சிக்ஸர்கள் அடித்துள்ளார் . அதன் மூலம் டி20 போட்டிகளில் (மொத்தமாக) 600 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்,
இது மட்டுமல்லாது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் சாதனையையும் இந்த வெற்றியின் மூலம் பதிவு செய்துள்ளார். அதாவது தோனி இந்திய அணியின் கேப்டனாக 42 வெற்றிகளை பெற்றுக் கொடுத்த நிலையில், ரோஹித் சர்மா 43 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து கேப்டனாக புதிய சாதனை படைத்து இருக்கிறார்.
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…