இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பந்து டெஸ்ட் போட்டி “மிகவும் கடினமான சவாலானதாக இருக்கும்” என்று கூறினார்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் தந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடை பெறுமா அல்லது நடைபெறாமல் இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டியை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றனர் மேலும் இந்தியாஅணி 4 டெஸ்ட் தொடர்களை விளையாட உள்ளது, டிசம்பர் 3 முதல் பிரிஸ்பேனில் இந்த டெஸ்ட் தொடங்குகிறது. பகல்-இரவு டெஸ்ட் டிசம்பர் 11 முதல் அடிலெய்டில் நடைபெற உள்ளது. மேலும் இந்தியா அணி ஜனவரி 12 முதல் 17 வரை 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் பொழுது ரோஹித் சர்மா கூறியது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பந்து டெஸ்ட் போட்டி “ மிகவும் கடினமான சவாலாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…