இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறுக்கொண்டு வருகிறது, இதில் 1 தொடர் முடிவு பெற்ற நிலையில் வெஸ்டிண்டிஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் , இந்த நிலையில் இதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரர்களான சச்சின் மற்றும் விராட் கோலி தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சச்சின் பதிவிட்டது ” இரண்டு அணியும் மிகசிறந்த அணி பதட்டமான சூழ்நிலை நிலவும் போது வெஸ்டிண்டிஸ் அணியை மீட்டுவிட்டார், இந்த நிகழ்வுதான் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளது, என்று பதிவிட்டிருந்தார், மேலும் விராட் கோலி பதிவிட்ட பதிவில் வாவ் விண்டீஸ் கிரிக்கெட் வாட் எ வின் உயர்தர கிரிக்கெட் என்றும் புகழ்ந்து கூறியுள்ளார், மேலும்2வது டெஸ்ட் ஜூலை 16ம் தேதி ஓல்ட் ட்ராபர்ட் மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…
அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…
அகமதாபாத்: பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர…
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…