#CSK அணியில் கேதர் ஜாதவை நீக்க கூடாது…. சேவாக் அதிரடி…!

Published by
பால முருகன்

சென்னை அணியில் கேதர் ஜாதவை நீக்க கூடாது என்று சேவாக் கூறியுள்ளார். 

இந்த சீசன் ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு சிறப்பாக அமையவில்லை, உதாரணமாக 7 போட்டிகள் விளையாடி5 போட்டிகள் தோல்வியடைந்து 2 போட்டிகள் மட்டுமே புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.

மேலும் கடந்த சனிக்கிழமை பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை அணி படுதோல்வியை சந்தித்தது. அதற்கு முன் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கேதர் ஜாதவ் கடைசி நேரத்தில் சொதப்பினார் இதனால் பலதரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தது.

இதன்காரணமாக பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கேதர் ஜாதவை நீக்கம் செய்தனர், இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கூறுகையில், அணியில் கேதர் ஜாதவை ஜாதவை நீக்கம் செய்திருக்க கூடாது, கேப்டன் தோனி அவருக்கு ஆதரவு தரவேண்டும்.

இரண்டு போட்டிகள் மூன்று போட்டிகள் சிறப்பாக விளையாடவில்லை என்ற காரணத்தால் அவரை நீக்கம் செய்யக்கூடாது, அவருக்கு வாய்ப்புகள் வழங்கவேண்டும் இப்பொழுது வாய்ப்பு கொடுத்தால் அவர் இந்திய அணியில் நம்பிக்கையுடன் சிறப்பாக விளையாடுவார்.

Published by
பால முருகன்

Recent Posts

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…

2 hours ago

”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!

சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…

2 hours ago

ஜூலை 4ஆம் தேதி விஜய் தலைமையில் த.வெ.க. மாநில செயற்குழு கூட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…

3 hours ago

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…

3 hours ago

”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…

3 hours ago

கேரளா மழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…

4 hours ago