நம்பிக்கையுடன் காத்திருங்கள்…பெங்களூர் கோப்பையை வெல்லும்..துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் டிவிட்..!!

Published by
பால முருகன்

நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சின்னசாமிமைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாடி சதம் நடித்திருந்தார். விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த இந்த போட்டி இறுதியாக சுப்மான் கில் சதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

இதனால் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில், போட்டியை நேரில் கண்டு களிக்க வந்த கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதனை அடுத்து போட்டி முடிந்த பிறகு ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில் ” பரபரப்பான அரசியல் நடவடிக்கைகளுக்குப் பிறகு
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஐபிஎல் போட்டியை பார்த்து ரசித்தேன்.

பெங்களூர் அணி இந்த முறை தோற்றிருக்கலாம், ஆனால் அவர்கள் ஒரு சிறந்த ஆட்டத்தால்  அனைவரின் மனதையும் வென்றனர். எப்படி இருந்தாலும் ஆர்.சி.பி தான் எனக்கு பிடித்த அணி. கண்டிப்பாக பெங்களூர் அணி கோப்பையை வெல்லும் காலம் வரும் விரக்தியடைய வேண்டாம், நம்பிக்கையுடன் இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

36 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

52 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

2 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago