#AUSvIND: பொறுப்புடன் ஆடிய ராகுல் ,இறுதி நேரத்தில் ஜடேஜா அதிரடி ! ஆஸ்திரேலியாவிற்கு 162 ரன்கள் இலக்கு

Published by
Venu

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நிலையில் 161 ரன்கள் அடித்துள்ளது. 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பின்ச் , பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது.இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான்,ராகுல் ஆகியோர் களமிறங்கினார்கள்.தொடக்கத்திலே தடுமாறி வந்த தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.இதனைத்தொடர்ந்து களமிறங்கிய விராட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் , மறுபுறம் ராகுல் தனது சிறப்பாக விளையாடினர்.அவருடன் ஓரளவு தாக்குபிடித்த சாம்சன் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.இவரைத்தொடர்ந்து மனிஷ் பாண்டே 2 ரன்கள் , பாண்டியா 16 ரன்கள் ,சுந்தர் 7,ராகுல் 51 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.இறுதி நேரத்தில் ஜடேஜா அதிரடியாக விளையாடி  அணியின் ரன்னை உயர்த்தினார்.

இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் ஜடேஜா 44 * ரன்களுடன் இருந்தார். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஹென்ரிக்ஸ் 3 விக்கெட்டுகள், ஸ்டார்க் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.இதன் பின்பு 162 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.

Published by
Venu

Recent Posts

மருத்துவமனையில் இருந்தவாறே மீண்டும் அலுவல் பணியை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்.!

மருத்துவமனையில் இருந்தவாறே மீண்டும் அலுவல் பணியை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.…

3 minutes ago

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் – பிரான்ஸ் அறிவிப்பு.!

பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு 2025…

22 minutes ago

மக்களே கவனம்!! சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து.!

சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…

37 minutes ago

”வைகோவால் மனஉளைச்சல்.., ஆக.2ம் தேதி உண்ணாவிரதம்” – மல்லை சத்யா.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு…

49 minutes ago

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா.., கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.!

தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…

3 hours ago

தூத்துக்குடி விமான நிலையம் இன்று திறப்பு.., சிறப்பம்சங்கள் என்னென்ன.?

தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…

3 hours ago