சுரேஷ் ரெய்னா ஓய்வு குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவில்லை – பிசிசிஐ

Published by
பாலா கலியமூர்த்தி

வீரர்கள் ஓய்வு பெறுவது குறித்து முதலில் பிசிசிஐயிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால், ரெய்னா தனது ஓய்வை பொது வெளியில் தெரிவித்த பிறகே எங்களுக்கு தகவலை தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 74 வது சுதந்திர தினத்தில் சர்வேதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் கேப்டன் தோனி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தோனி ஓய்வு அறிவித்த அடுத்த நிமிடங்களில் தானும் ஓய்வு பெறுவதாக 33 வயதான சுரேஷ் ரெய்னாவும் அறிவித்தார். சுரேஷ் ரெய்னா 18 டெஸ்ட், 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7,787 ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக கிரிக்கெட்டின் அனைத்து பார்மட்டுகளில் சதம் அடித்த வீரர் ஆவர்.

ரெயினாவின் ஓய்வு குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுருக்கிறது. அதில், வீரர்கள் ஓய்வு பெறுவது குறித்து முதலில் பிசிசிஐயிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால், ரெய்னா தனது ஓய்வை சமூக வலைத்தளத்தில் தெரிவித்த பிறகே பிசிசிஐக்கு தகவல் தெரிவித்தார். மேலும், குறுகிய ஓவர் போட்டிகளில் ரெய்னாவின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியவர் என்று பாராட்டுகள் தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

56 seconds ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

1 hour ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

3 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

3 hours ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

4 hours ago

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

6 hours ago