வருகின்ற சனிக்கிழமை இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது, முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இந்த இரண்டு அணிக்கும் நடக்கிறது. இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்காக இந்த இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த வருடம் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள், மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது அணியை பற்றி கூறியுள்ளார்.
அதில் ஏபி டிவில்லியர்ஸ் கூறியது இதுவரை இல்லாதது போல் இந்த வருடம் கண்டிப்பாக ஆர்சிபி அணியை வேறு மாதிரி இருக்கிறது. அதை என்னால் சொல்ல முடியும். மிகவும் சிறந்த அணி இதுதான் என்று நான் கூற மாட்டேன், ஆனால் அணியில் இப்போது ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
எங்கள் அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கடின உழைப்பு மற்றும் மிகவும் சிறப்பாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அணியை சிறப்பாக வழிநடத்த முக்கிய காரணமே விராட் கோலி தான் என்றும் கூறியுள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…