இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டி செல்லும் என்று ஆஸ்தி ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 முறை இறுதி கோப்பையை வென்று ஒரு சாதனையை வைத்துள்ளது என்றே கூறலாம், அதற்கு அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை கோப்பை வென்றுள்ளது, இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் போட்டிக்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள், இந்நிலையில் ஆஸ்தி ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியது, இந்த முறை ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முழுத்தகுதி உள்ளது.
மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது, இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் சாதகமாக அமையும், நான் அடுத்த இரண்டு மற்றும் மூன்று வாரங்களில் நான் அங்கு சென்று வானிலேயே பார்த்தவரைக்கும் 40 டிகிரி வரை இருக்கும் என தெரிகிறது ,மேலும் இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுழற் பந்துவீச்சாளார்கள் ட்ரன் செய்யவார்கள் இது அவர்களுக்கு கண்டிப்பாக உறுதியாக வெற்றியை கொடுக்கும் என நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…