திக்..திக்…இரண்டு முறையும் மிஸ்…நோ பாலால் தப்பித்த இந்திய அணி.!!

Published by
பால முருகன்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், இதையடுத்து பேட் செய்ய களமிறங்கிய இந்தியா தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. தற்போது 60 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 89 ரன்கள் எடுத்தும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்கள் எடுத்து இந்திய அணியை மீட்க போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்திய அணிக்கு அதிர்ஷ்டம்  நிறையவே இருக்கிறது என்றே கூறலாம். ஏனென்றால், நேற்றைய ஆட்டத்தின் போது  ரஹானே பேட் கம்மன்ஸ் வீசிய பந்தில் அவுட் ஆனதாக அறிவித்தார். பிறகு, அது மூன்றாவது நடுவருக்கு சென்றபோது  நோ பால் என தெரிய வந்தது.

பிறகு, நிதானமாக விளையாடிய ரஹானே படி படியாக ரன்கள் எடுத்து அரைசத்தைதை கடந்தார். அவரை தொடர்ந்து இன்றும் ஷர்துல் தாகூருக்கு நிறையவே அதிர்ஷடம் வந்தது என்றே கூறலாம். நிறைய கேட்ச்களில் தப்பிய ஷர்துல் பேட் கம்மன்ஸ் வீசிய பந்தில் அவுட் ஆனதாக நடுவர் அறிவித்தார். பிறகு அது  நோ பால் என தெரிய வந்தது. எனவே, இந்த இரண்டு பந்துகளும் நோ பல் ஆகா இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக இந்திய அணி இவ்வளவு தூரம் வந்திருக்குமா..? என்பது சந்தேகம் தான்.

Published by
பால முருகன்

Recent Posts

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!

சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…

7 hours ago

துரோக கூட்டணியை வீழ்த்துவோம்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…

8 hours ago

‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பஹத் பாசில் தமிழில் இந்த முறை வடிவேலுடன்…

8 hours ago

“பரிபூரண உடல்நலம் பெற்றிட…”முதல்வர் ஸ்டாலின் நலம் பெற விஜய் வாழ்த்து!

சென்னை :  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…

9 hours ago

என்னைக்கும் விடாமுயற்சி..கால் உடைந்தும் களத்தில் இறங்கிய ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில்…

10 hours ago

இந்தியா-பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து…பிரதமர் மோடி பெருமிதம்!!

லண்டன் : இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…

10 hours ago