திக்..திக்…இரண்டு முறையும் மிஸ்…நோ பாலால் தப்பித்த இந்திய அணி.!!

Published by
பால முருகன்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், இதையடுத்து பேட் செய்ய களமிறங்கிய இந்தியா தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. தற்போது 60 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 89 ரன்கள் எடுத்தும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்கள் எடுத்து இந்திய அணியை மீட்க போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்திய அணிக்கு அதிர்ஷ்டம்  நிறையவே இருக்கிறது என்றே கூறலாம். ஏனென்றால், நேற்றைய ஆட்டத்தின் போது  ரஹானே பேட் கம்மன்ஸ் வீசிய பந்தில் அவுட் ஆனதாக அறிவித்தார். பிறகு, அது மூன்றாவது நடுவருக்கு சென்றபோது  நோ பால் என தெரிய வந்தது.

பிறகு, நிதானமாக விளையாடிய ரஹானே படி படியாக ரன்கள் எடுத்து அரைசத்தைதை கடந்தார். அவரை தொடர்ந்து இன்றும் ஷர்துல் தாகூருக்கு நிறையவே அதிர்ஷடம் வந்தது என்றே கூறலாம். நிறைய கேட்ச்களில் தப்பிய ஷர்துல் பேட் கம்மன்ஸ் வீசிய பந்தில் அவுட் ஆனதாக நடுவர் அறிவித்தார். பிறகு அது  நோ பால் என தெரிய வந்தது. எனவே, இந்த இரண்டு பந்துகளும் நோ பல் ஆகா இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக இந்திய அணி இவ்வளவு தூரம் வந்திருக்குமா..? என்பது சந்தேகம் தான்.

Published by
பால முருகன்

Recent Posts

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

11 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

12 hours ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

14 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

14 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

16 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

16 hours ago