19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.இறுதிபோட்யில்ல் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றது குறிப்பிடத்தக்கது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவின் பாசஸ்ட்ரூம் நகரில் (Potchefstroom) நடந்து வருகிறது. இப்போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.அதே போல் பலம்வாய்ந்த நியூஸிலாந்தை வென்று வங்கதேசமும் இறுதிச் சுற்றுக்குள் நுழந்ததுள்ளது.இந்நிலையில் இந்த இரண்டு அணிகள் மோதிக்கொள்ளும் இறுதிப் போட்டியானது இன்று நடைபெற உள்ளது
ஏற்கனவே 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா 5ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. முதன்முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்துள்ள உற்சாகத்தோடு வங்கதேசம் பட்டத்தை வெல்ல ஆர்வமாக உள்ளது. பரபரப்பான இந்த போட்டி இன்று பிற்பகல் ஒன்றரை மணி அளவில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…