WTC Final LUNCH: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்… விக்கெட்களை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா! 422/7 ரன்கள் குவிப்பு.!

Published by
Muthu Kumar

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ஆஸ்திரேலியா விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்று முதல் நாள் ஆட்டநேரமுடிவில் வலுவான நிலையில் இருந்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஹெட் 163 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதன்பின் களமிறங்கிய க்ரீன் 6 ரன்கள் எடுத்தும் விக்கெட்டை இழந்தனர்.

பொறுப்புடன் விளையாடிய ஸ்மித் டெஸ்டில் தனது 31 வது சதத்தை நிறைவு செய்தார். இதையடுத்து ஸ்மித்தும் போல்ட் ஆகி தனது விக்கெட்டை இழந்தார். ஸ்மித் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். 2ஆம் நாள் உணவு இடைவேளை முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

அலெக்ஸ் கேரி 22* ரன்கள் மற்றும் கம்மின்ஸ் 2* ரன்கள் எடுத்து களத்தில் நிற்கின்றனர். இந்திய அணி சார்பில் ஷமி, சிராஜ் மற்றும் தாக்குர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளனர்.

Published by
Muthu Kumar

Recent Posts

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

1 minute ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

1 hour ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

2 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

3 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

4 hours ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

6 hours ago