ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்தது ஆப்கானிஸ்தான்.
ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற நிலையில், முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே அணியும், 2-வது டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று, தொடர்ந் சமனில் முடிந்தது.
இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டி நடைபெற்றது. இதில் இரண்டு போட்டிகளில் அப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்ற நிலையில், மூன்றாம் மற்றும் இறுதி டி-20 போட்டி, அபுதாபியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் அடித்தது.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே நிதானமாக ஆடிவந்த ஜிம்பாப்வே அணி, இறுதியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து, தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் தொடரை ஆப்கானிஸ்தான் அணி, 3-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்தது ஆப்கானிஸ்தான்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…