கொரோனா அச்சம்: ஒலிம்பிக் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!

Published by
Surya

தற்பொழுது உலகளவில் கொரோனா மீண்டும் பரவிவரும் காரணத்தினால் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி, ரசிகர்களின்றி நடைபெறும் என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி, கொரோனா பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை மாதம் 23 ஆம் தேதி ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் இந்த ஒலிம்பிக் போட்டி தொடங்கி, ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

உலகளவில் பல விளையாட்டு வீரர்கள் இந்த ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி, ரசிகர்களின்றி நடைபெறும் என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்தது. தற்பொழுது உலகளவில் கொரோனா மீண்டும் பரவிவரும் காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Published by
Surya

Recent Posts

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…

3 minutes ago

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

1 hour ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

2 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

2 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

3 hours ago

”பிரதமரின் இமேஜை காக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது” – ராகுல் காந்தி ஆவேசம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…

3 hours ago