இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான முதல் டி -20 போட்டி இன்று டெல்லியில் வைத்து நடைபெறுகிறது.
டெல்லியில் சமீபகாலமாக காற்று மாசு அதிகரித்துள்ளது இதனால் டெல்லி வாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்நிலையில் நேற்று பயிற்ச்சியில் ஈடுபட்ட வங்கதேச வீர்ரகளில் சிலர் முகமூடி அணிந்து பயிற்சி மேற்கொண்டனர் .இது டெல்லியில் நிலவும் காற்றின் தரத்தை காட்டுகிறது.
இதனிடையே இன்று நடைபெறும் டி-20 போட்டியில் வீரர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து களமிறங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது .கடந்த 2017 ம் ஆண்டு இலகங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…