lionel messi [Image Source : PSG]
லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைனை விட்டு வெளியேறுவார் என்று PSG தலைவர் நாசர் அல்-கெலைஃபி அறிவித்துள்ளார்.
கிளெர்மோன்ட் எதிரான போட்டியில் பிஎஸ்ஜி அணி, 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த நிலையில், நேற்று ஆடிய கடைசி போட்டியுடன் லயோனல் மெஸ்சி PSG அணியில் இருந்து வெளியேறினார்.
இந்த சீசனின் முடிவில் லியோனல் மெஸ்சி லீக் 1 கிளப்பில் இருந்து வெளியேறுகிறார் என்று பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அறிவித்துள்ளது. இறுதியாக சாம்பியன்ஸ் லீக்கை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் PSG ஆகஸ்ட் 2021-ல் மெஸ்ஸியை பிஎஸ்ஜி அணியில் சேர்த்து கொண்டது.
அந்த அணிக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வரும் மெஸ்சி, கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி கடந்த மாதம் சவுதி அரேபியாவுக்கு சென்றதால் 2 வாரங்கள் விளையாட அந்த அணி நிர்வாகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மெஸ்ஸி சவுதி அரேபிய கிளப் அல்-ஹிலாலிடமிருந்து விளையாடுவதற்கான முறையான கடிதத்தைப் பெற்றுள்ளார், மேலும் எஃப்சி பார்சிலோனா அல்லது மேஜர் லீக் சாக்கருக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…