கால்பந்து

பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேறினார் லியோனல் மெஸ்ஸி.!

Published by
கெளதம்

லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைனை விட்டு வெளியேறுவார் என்று PSG தலைவர் நாசர் அல்-கெலைஃபி அறிவித்துள்ளார். 

கிளெர்மோன்ட் எதிரான போட்டியில் பிஎஸ்ஜி அணி, 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த நிலையில், நேற்று ஆடிய கடைசி போட்டியுடன் லயோனல் மெஸ்சி PSG அணியில் இருந்து வெளியேறினார்.

இந்த சீசனின் முடிவில் லியோனல் மெஸ்சி லீக் 1 கிளப்பில் இருந்து வெளியேறுகிறார் என்று பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அறிவித்துள்ளது. இறுதியாக சாம்பியன்ஸ் லீக்கை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் PSG ஆகஸ்ட் 2021-ல் மெஸ்ஸியை பிஎஸ்ஜி அணியில் சேர்த்து கொண்டது.

அந்த அணிக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வரும் மெஸ்சி, கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி கடந்த மாதம் சவுதி அரேபியாவுக்கு சென்றதால் 2 வாரங்கள் விளையாட அந்த அணி நிர்வாகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மெஸ்ஸி சவுதி அரேபிய கிளப் அல்-ஹிலாலிடமிருந்து விளையாடுவதற்கான முறையான கடிதத்தைப் பெற்றுள்ளார், மேலும் எஃப்சி பார்சிலோனா அல்லது மேஜர் லீக் சாக்கருக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

Published by
கெளதம்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

11 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

11 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

12 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

12 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

13 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

13 hours ago