lionel messi [Image Source : PSG]
லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைனை விட்டு வெளியேறுவார் என்று PSG தலைவர் நாசர் அல்-கெலைஃபி அறிவித்துள்ளார்.
கிளெர்மோன்ட் எதிரான போட்டியில் பிஎஸ்ஜி அணி, 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த நிலையில், நேற்று ஆடிய கடைசி போட்டியுடன் லயோனல் மெஸ்சி PSG அணியில் இருந்து வெளியேறினார்.
இந்த சீசனின் முடிவில் லியோனல் மெஸ்சி லீக் 1 கிளப்பில் இருந்து வெளியேறுகிறார் என்று பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அறிவித்துள்ளது. இறுதியாக சாம்பியன்ஸ் லீக்கை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் PSG ஆகஸ்ட் 2021-ல் மெஸ்ஸியை பிஎஸ்ஜி அணியில் சேர்த்து கொண்டது.
அந்த அணிக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வரும் மெஸ்சி, கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி கடந்த மாதம் சவுதி அரேபியாவுக்கு சென்றதால் 2 வாரங்கள் விளையாட அந்த அணி நிர்வாகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மெஸ்ஸி சவுதி அரேபிய கிளப் அல்-ஹிலாலிடமிருந்து விளையாடுவதற்கான முறையான கடிதத்தைப் பெற்றுள்ளார், மேலும் எஃப்சி பார்சிலோனா அல்லது மேஜர் லீக் சாக்கருக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…