விராட் கோலியின் சாதனையை வெல்லும் ஆற்றல் இவருக்கு உள்ளது – ரமீஸ் ராஜா

Published by
பாலா கலியமூர்த்தி

கோலியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமிற்கு வெல்லும்  திறன் உள்ளது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா, இந்திய அணி கேப்டன் விராட் கோலியை குறித்த கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது, கோலியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமிற்கு வெல்லும்  திறன் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் பாபர் அசாம் தனது மனதை லேசாக வைத்துக்கொண்டு நேர்மறையாக சிந்துக்கும் படி அறிவுரை கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய ரமீஸ் ராஜா, கோலியின் சாதனையை வெல்லும் ஆற்றல் அவருக்கு உள்ளது என்றும் இழப்பதை பற்றி சிந்திக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ரன்கள் எடுப்பது, போட்டியில் வெல்வது குறித்து யோசித்தால் நீண்ட காலத்திற்கு ஒரு சிறந்த வீரராக இருக்க முடியும் என கூறினார். மேலும் பாபர் அசாமிற்கு வானமே எல்லை, ஊக்கமளிக்கும் மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய சூழலை அவர் பெறும் வரை, தனது திறனை வைத்து வாழ முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து கோலி நிறைய சாதனை செய்துள்ளார் என்றும் இந்திய நாட்டின் லெஜெண்ட் என்று தெரிவித்துள்ளார். தற்போது நேமையாக சொன்னால் எந்த ஒப்பிடும் என்னிடம் இல்லை. ஆனால் கடைசியாக அவர் இப்பவுள்ள இடத்தை நான் பெற விரும்புகிறேன் என பாபர் அசாம் கூறிருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!

அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…

25 minutes ago

2-வது வெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு.., இந்திய அணி பேட்டிங்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…

1 hour ago

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

2 hours ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

2 hours ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

3 hours ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

4 hours ago