ஒலிம்பிக் தடகளம் ஆண்கள் 4X400 மீ ரிலே, சுற்று 1 போட்டியில் இந்திய வீரர்கள் 4 வது இடம் பிடித்துள்ளனர்.
ஒலிம்பிக் தடகளம் ஆண்கள் 4X400 மீ ரிலே, சுற்று 1 போட்டியில்,முகமது அனஸ்,நிர்மல்,அமோஜ் மற்றும் தமிழகத்தின் ஆரோக்கிய ராஜ்,உள்ளிட்ட 4 பேர் கொண்ட இந்திய அணி, 4 வது இடத்தை பிடித்துள்ளது.
முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்திய அணி ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.இருப்பினும், இந்திய அணி 3:00.25 என்ற கணக்கில் ஓடி ஒலிம்பிக்கில் புதிய ஆசிய சாதனையை படைத்துள்ளது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…