முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி.! புதிய சாதனை படைத்த இஷாந்த் சர்மா , கிங் கோலி..!

Published by
Dinasuvadu desk
  • முதல் டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது.
  • இப்போட்டியில் கேப்டன் கோலி கங்குலி சாதனையையும் , இஷாந்த் சர்மா ஜாகீர் கான் சாதனையையும் தகர்த்துள்ளனர்.

இந்திய அணி நியூசிலாந்தில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் விளையாடிய இரண்டு இன்னிங்சிலும் இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியது.இதனால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் இந்திய அணியை சேர்ந்த கேப்டன் கோலி , இஷாந்த் சர்மா இருவரும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளனர்.

இஷாந்த் சர்மா இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 297 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில்  வெளிநாடுகளில் பயணம் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதிக விக்கெட் பறித்த இந்திய வீரர் என்ற இந்த பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஜாகீர் கான் 119 விக்கெட் பறித்து முதலிடத்தில் இருந்தார்.

இஷாந்த் ஷர்மா இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திதன் மூலம் வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டியில் விளையாடி 122  பறித்து ஜாகீர் கான் சாதனையை முறியடித்து உள்ளார். மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி டெஸ்ட் போட்டிகளில் 7,212 ரன்கள் எடுத்து இந்திய அளவில் அதிக ரன் அடித்த 6-வது வீரராக இருந்தார்.

இப்போட்டியின் 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய கேப்டன் கோலி 11 ரன்கள் எடுத்தார். இதன் முலம் டெஸ்ட் போட்டிகளில் கோலி 7223ரன்கள் எடுத்து உள்ளார். இதனால் கோலி கங்குலி சாதனையை தகர்த்தார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

13 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

27 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

3 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

4 hours ago