நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.இப்போட்டியில் நியூஸிலாந்து அணியில் கடைசிவரை அதிரடியாக விளையாடியவர் கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்றாவது போட்டியில் 95 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் இன்றைய நான்காவது போட்டியில் கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார்.இப்போட்டியில் கேப்டனாக டிம் சௌத்தி செயல்படவுள்ளார்.
இதுவரை விளையாடிய மூன்று டி 20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது. இதையெடுத்து இன்று 4-வது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்ற உள்ளது. சொந்த மண்ணில் தொடரை இழந்ததால் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் நியூஸிலாந்து அணி களமிறக்க உள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…