இந்திய அணி நியூசிலாந்தில் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் 5 டி20 போட்டிகளை இந்தியாவும், அடுத்த 3 ஒரு நாள் போட்டி நியூசிலாந்து வென்றுள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையே முதல் டேஸ்ட் போட்டி இன்று வெலிங்டன் இருக்கும் பேசின் ரிசர்வ் என்ற ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே போட்டிக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் வில்லியம்சன், ஒருநாள், டெஸ்ட், 20 ஓவர் ஆகிய 3 விதமான கிரிக்கெட் போட்டியில் கோலிதான் தற்போது மிகச்சிறந்த வீரராக இருக்கிறார்.
மேலும் இந்திய அணி தற்போது சிறந்த பேட்ஸ்மேன்கள், சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளதாகவும், அதனால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் புகழ்த்துள்ளார். இதுபோன்று ராஸ் டெய்லர், பும்ராவை மட்டுமே குறிவைத்து ஆடினால் எங்களது பேட்ஸ்மேன்கள் சிக்கலுக்குள்ளாவார்கள், ஏனென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீச கூடியவர்கள் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…