3 வித ஆட்டங்களிலும் கோலியே சிறந்த வீரர்.! நியூசிலாந்து கேப்டன் அதிரடி பேச்சு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், ஒருநாள், டெஸ்ட், 20 ஓவர் ஆகிய 3 விதமான கிரிக்கெட் போட்டியில் கோலிதான் தற்போது மிகச்சிறந்த வீரராக இருக்கிறார் என புகழ்த்துள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்தில் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் 5 டி20 போட்டிகளை இந்தியாவும், அடுத்த 3 ஒரு நாள் போட்டி நியூசிலாந்து வென்றுள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையே முதல் டேஸ்ட் போட்டி இன்று வெலிங்டன் இருக்கும் பேசின் ரிசர்வ் என்ற ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே போட்டிக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் வில்லியம்சன், ஒருநாள், டெஸ்ட், 20 ஓவர் ஆகிய 3 விதமான கிரிக்கெட் போட்டியில் கோலிதான் தற்போது மிகச்சிறந்த வீரராக இருக்கிறார்.

மேலும் இந்திய அணி தற்போது சிறந்த பேட்ஸ்மேன்கள், சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளதாகவும், அதனால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் புகழ்த்துள்ளார். இதுபோன்று ராஸ் டெய்லர், பும்ராவை மட்டுமே குறிவைத்து ஆடினால் எங்களது பேட்ஸ்மேன்கள் சிக்கலுக்குள்ளாவார்கள், ஏனென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீச கூடியவர்கள் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago