கடைசி டி20.! ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா..?

Published by
Dinasuvadu desk
  • இன்று ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இப்போது இந்த போட்டி பே ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது.
  • நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

இன்று ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இப்போது இந்த போட்டி பே ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும்  முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.அதேநேரத்தில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெறுவர் என்ற  முனைப்புடன் நியூசிலாந்து அணி இன்று  களமிறங்க உள்ளது.

ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியதால்  சிலருக்கு இப்போட்டியில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்  இந்தப் போட்டியில் ரிஷாப் பந்த் களமிறங்க வாய்ப்புள்ளது.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5டி20  ,3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றனர். இதில் முதலில் இந்திய அணியின் டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் 4 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து தொடரை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk
Tags: INDVS NZt20

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

32 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

53 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

1 hour ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

4 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago