கடைசி டி20.! ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா..?

Published by
Dinasuvadu desk
  • இன்று ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இப்போது இந்த போட்டி பே ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது.
  • நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

இன்று ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இப்போது இந்த போட்டி பே ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும்  முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.அதேநேரத்தில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெறுவர் என்ற  முனைப்புடன் நியூசிலாந்து அணி இன்று  களமிறங்க உள்ளது.

ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியதால்  சிலருக்கு இப்போட்டியில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்  இந்தப் போட்டியில் ரிஷாப் பந்த் களமிறங்க வாய்ப்புள்ளது.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5டி20  ,3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றனர். இதில் முதலில் இந்திய அணியின் டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் 4 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து தொடரை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk
Tags: INDVS NZt20

Recent Posts

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

9 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

38 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

43 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

54 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

1 hour ago

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

2 hours ago