இன்று ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இப்போது இந்த போட்டி பே ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.அதேநேரத்தில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெறுவர் என்ற முனைப்புடன் நியூசிலாந்து அணி இன்று களமிறங்க உள்ளது.
ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியதால் சிலருக்கு இப்போட்டியில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்தப் போட்டியில் ரிஷாப் பந்த் களமிறங்க வாய்ப்புள்ளது.
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5டி20 ,3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றனர். இதில் முதலில் இந்திய அணியின் டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் 4 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து தொடரை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…